நாவலப்பிட்டி பொலிஸில் பிரிவிற்குட்பட்ட கம்பளை பிரதான வீதியில் முச்சக்கரவண்டியும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நாவலப்பிட்டி பத்துனுபிட்டிய ரயில் கடவைக்கருகில் இன்று காலை 7 மணியளவிலே இடம்பெற்றுள்ளது.
கம்பளையிலிருந்து அதிவேகமாக நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டி குறித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த முச்சக்கரவண்டியின் சாரதியும் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரொருவரும் காயமுற்ற நிலையில் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக மேலதிக விசாரணையை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM