டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரம்

Published By: Robert

18 Feb, 2016 | 02:28 PM
image

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோய் காணப்படும் 1வது இடமாக பிரகடணப்படுத்தப்பட்ட 168சீ நாவற்குடா கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் மிகத் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.

இதற்கமைவாக மண்முனை வடக்கு மட்டக்களப்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள 168சீ நாவற்குடா கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இன்று இடம்பெற்றன.

இங்கு கிணறுகள், மலசல கூடங்கள், நீர் தேங்கி நிற்கும் காணிகள் என டெங்கு நுளம்பு பரவக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு அதற்கு அபேட் எனும் கிருமி நாசினிகளும் போடப்பட்டதுடன், பாவிக்க முடியுதாக மல கூடங்கள், கிணறுகளும் மண்ணினால் மூடப்பட்டது.

இந்நடவடிக்கையை  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகம், காத்தான்குடி பொலிஸ் நிலையம், மட்டக்களப்பு மாநகர சபை, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை என்பன இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56