வடகிழக்கில் 522 ஏக்கர் காணிகளை  விடுவிக்க இராணுவம் இணக்கம்

Published By: Priyatharshan

11 May, 2018 | 05:34 AM
image

(நா.தினூஷா)

வடகிழக்கில் பொது மக்களுக்கு சொந்தமான சுமார் 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.

இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட  ‍பொது மக்களின் காணிகளை விடுவிக்கும்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக சுமார் 866,71 மில்லியன் ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும் குறித்த தொகையினை இலங்கை இராணுவத்துக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பாக நிதி அமைச்சு  மற்றும் மீள்குடியேற்றம்,  புனர்வாழ்வு,  வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சு ஆகியன   முன்வைத்துள்ள யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46