(நா.தினூஷா)
வடகிழக்கில் பொது மக்களுக்கு சொந்தமான சுமார் 522 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு இராணுவம் இணக்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பொது மக்களின் காணிகளை விடுவிக்கும்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த இராணுவ முகாம்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்காக சுமார் 866,71 மில்லியன் ரூபா செலவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் குறித்த தொகையினை இலங்கை இராணுவத்துக்கு பெற்றுக் கொடுப்பது தொடர்பாக நிதி அமைச்சு மற்றும் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்து மத விவகாரங்கள் அமைச்சு ஆகியன முன்வைத்துள்ள யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை தீர்மானத்தின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM