உணவு ஒவ்வாமை : 25 மாணவர்கள் வைத்தியசாலையில்

Published By: Robert

18 Feb, 2016 | 01:51 PM
image

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா வித்தியாளயத்தைச் சேர்ந்த 25 மாணவர்கள் உணவு ஒவ்வாமை காரணமாக பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் 12.30 மணி அளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த வித்தியாளயத்தில் கல்வி கற்கும் தரம் 04 மற்றும் தரம் 05ஜ சேர்ந்த மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று மதியம் மாணவர்களுக்கு வழங்கபட்ட பாற்சோற்றை மாணவர்கள் உட்கொண்ட பின்னரே தலைசுத்து மற்றும் வாந்தி என்பன ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், வைத்தியசாலையில் அனுமதிக்கபட்ட மாணவர்களுக்கு பெரிய அளவில் பாதிப்புகள் எதுவும் இல்லையென பொகவந்தலாவ வைத்தியசாலையின் வைத்திய பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் சுகாதார பரிசோதகர் மற்றும் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பொகவந்தலாவ நிருபர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17
news-image

கடற்றொழிலாளர்களுக்கான புதிய சட்டமூல வரைபு தொடர்பாக...

2024-04-20 00:08:11