கட்டுநாயக்க அதிவேக வீதியில் சொகுசு பஸ்ஸில் நின்று கொண்டு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
கொழும்பு அதிவேக வீதியினூடாக நீர்கொழும்பிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் பஸ்ஸில், நாளுக்கு நாள் நின்று கொண்டு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் பஸ்ஸில் இருக்கும் ஆசனத்திற்கு ஏற்றதாக பயணிகளை ஏற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.
இது தொடர்பாக நீர்கொழும்பு மற்றும் கொழும்பைச் சேர்ந்த பொறுப்பாளர்களின் எண்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்தும் இதுவரை எந்தவித தீர்வும் இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM