பொதுமக்கள் விசனம் 

Published By: Daya

10 May, 2018 | 04:37 PM
image

கட்டுநாயக்க அதிவேக வீதியில் சொகுசு பஸ்ஸில் நின்று கொண்டு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு அதிவேக வீதியினூடாக  நீர்கொழும்பிலிருந்து கொழும்புக்கு பயணிக்கும் பஸ்ஸில், நாளுக்கு நாள் நின்று கொண்டு செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து  வருவதாக தகவல் கிடைத்துள்ள நிலையில் பஸ்ஸில் இருக்கும் ஆசனத்திற்கு ஏற்றதாக பயணிகளை ஏற்றுமாறு கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தொடர்பாக நீர்கொழும்பு மற்றும் கொழும்பைச் சேர்ந்த  பொறுப்பாளர்களின் எண்களுக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு  செய்தும் இதுவரை எந்தவித தீர்வும் இல்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04