கடற்கரையில் நீ ஒருத்தி மாத்திரம் பெண் அல்ல - சரத் அமுனுகம விளக்கம் 

Published By: Priyatharshan

10 May, 2018 | 01:04 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

கடற்கரையில் ஒரு பெண் மாத்திரம் அல்ல. தெரிவுக்கு பல பெண்கள் இருப்பார்கள்.  அவ்வாறு தான் முதலீடுகள் தொடர்பில் சர்வதேச நாடுகளின் நிலைப்பாடுகளும். எனவே அரசாங்கத்தின் ஸ்திரதன்மை தற்போது நாட்டுக்கு மிக முக்கியம் என அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். 

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு  தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில், 

அரசியல் ஸ்திரம் அற்ற நாட்டில் சர்வதேச முதலீடுகள் உள்வாங்கப்படாது. எனவே எஞ்சிய இரண்டு வருடங்கள் ஒரு உறுதியான அரசாங்கத்தை கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் பொருளாதார ரீதியான இலக்குகளை வெற்றி கொள்ள முடியும் . அவ்வாறு இல்லை  என்றால் சர்வதேச நாடுகள் வேறு நாடுகளில் முதலீடுகளைச் செய்யும் . ஏனெனில் அவர்களுக்கு முதலீடு செய்வதற்கு இலங்கை மாத்திரம் நாடல்ல . வேறு நாடுகள் அவர்களுக்கு உலகில் உள்ளன என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மட்டக்களப்பில் கிழக்குப் பல்கலைக்கழக ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

2024-03-19 15:48:25
news-image

தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறல்களை கண்டித்து யாழில்...

2024-03-19 15:38:30
news-image

பிரபல பாதாள உலக, போதைப்பொருள் கடத்தல்...

2024-03-19 15:28:47
news-image

நானுஓயாவில் கஞ்சா போதைப்பொருளுடன் லொறி சாரதி...

2024-03-19 14:59:13
news-image

கோட்டாவின் நூலை வாசிக்கவில்லை - வாசிக்கும்...

2024-03-19 14:42:35
news-image

இவ்வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் 5...

2024-03-19 14:44:49
news-image

தயாசிறி ஜயசேகரவும் கோப் குழுவிலிருந்து விலகினார்!

2024-03-19 14:37:52
news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர்கள்...

2024-03-19 14:40:27
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

பாடப்புத்தகங்கள், சீருடைகள் குறித்து கல்வி அமைச்சு...

2024-03-19 14:57:02