காரொன்றை களவாடிய 4 திருடர்கள் தம்மைத் துரத்தி வந்த பொலிஸாரிடமிருந்து தப்பிக்க மேற்கொண்ட முயற்சியின் போது அந்தக் காரை தவறுதலாக சிறைச்சாலை வளாகத்திற்குள் செலுத்தி வந்து பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட விநோத சம்பவம் தென் ஆபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் குறிப்பிட்ட கார் திருடர்களை கேப் நகரில் துரத்திச் சென்ற போது பொலிஸாரிடமிருந்து தப்பும் முகமாக பல்வேறு வீதிகளிலும் காரை வேகமாக செலுத்திய அந்தத் திருடர்கள் இறுதியில் தம்மை அறியாது அந்தக் காரை பொல்ஸ்மூர் சிறைச்சாலை வளாகத்திற்குள் செலுத்தி வந்து பொலிஸாரிடம் வசமாகச் சிக்கிக் கொண்டதாக கேப் நகர சட்ட அமுலாக்க அலுவலகத்தின் பேச்சாளரான வேன் டயஸன் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM