ஈரானுடன் இருந்த அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொளவதாக அமெரிக்க அரசு அறிவித்ததை அடுத்து அந்நாட்டு பாராளுமன்றத்தில் அமெரிக்க தேசிய கொடிக்கு தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது.
2015ஆம் ஆண்டு அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா காலத்தில் ஈரானுடன் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அமெரிக்காவை போலவே சீனா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளும் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இணைந்து கொண்டன.
இந்நிலையில், ஓப்பந்ததில் இருந்து அமெரிக்கா விலகுவதாக நேற்று ட்ரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்கா நாட்டின் இந்த முடிவுக்கு ஆதரவாக இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்தன.
இந்நிலையில் ஈரானின் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய அமெரிக்க நாட்டின் கொடியை அந்நாட்டு பாராளுமன்றத்தில் கிழித்து தீ வைத்து எரித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM