மஹனாம மற்றும் திசாநாயக்கவின் விளக்கமறியல் நீடிப்பு!!!

Published By: Daya

09 May, 2018 | 12:40 PM
image

ஜனாதிபதி செயலனி பிரதானி எல்.கே மஹனாம மற்றும் மர கூட்டுத்தாபன தலைவர் பி . திசாநாயக்க ஆகியோர் எதிர் வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் இன்று உத்தரவிட்டார்.

சந்தேகநபர்களால் 10 பில்லியன் ரூபா இலஞ்சமாக கோரப்பட்டிருந்த நிலையில், அதில் முற்பணமாக 2 பில்லியன் ரூபாவை பெற்றுக்கொள்ளும் போதே மஹாநாம மற்றும் திசாநாயக்க ஆகியோர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இருவருக்கும்  விதிக்கப்பட்டிருந்த விளக்கமறியல் காலம் முடிவடைந்த நிலையில் இன்று கொழும்பு பிரதான  நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதுதொடர்பான விசாரணைகளை விரைவாக நிறைவுக்கு கொண்டு வருமாறும் நீதவான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47