பண்டாரவளை நீதிவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் அண்மையில் இடம்பெற்ற தீ சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரை மஹரகமவில் வைத்து பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
பண்டாரவளை நீதவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் அங்கு வைக்கப்பட்டிருந்த வழக்குகள் தொடர்பான பல ஆவணங்கள் தீயில் எரிந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக செய்திகளுக்கு பண்டாரவளை நீதிவான் நீதிமன்ற பதிவாளர் காப்பகத்தில் தீ
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM