(நஜிமுதீன் )
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினரான பண்டு பண்டாரநாயக்க இன்று கூட்டு எதிரணியுடன் இணைந்து கொண்டார்.
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான பண்டு பண்டாரநாயக்க இன்று திங்கட்கிழமை காலியில் இடம்பெற்ற கூட்டு எதிரணியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டதுடன் கூட்டு எதிரணியுடனும் இணைந்து கொண்டார்.
அத்துடன் அவரது ஆதரவார்கள் 500 பேரும் கூட்டு எதிரணியுடன் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM