அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கு சட்டவிரோதமாக கப்பலொன்றின் மூலம் குடியேறமுற்பட்ட இலங்கை அகதிகள் 131 பேர் மலேசிய பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இதில் 98 ஆண்கள், 24 பெண்கள், 9 குழந்தைகள் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறித்த கப்பல் கடந்த முதலாம் திகதி இடைமறிக்கப்பட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM