ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 8 ஆவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரை நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை (08-05-2018)பி.ப 2.30 மணிக்கு ஆரம்பித்து வைத்து அரசாங்கத்தின் கொள்கை விளக்கவுரையை நிகழ்த்தவுள்ளார் என அரசியல் தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
மேலும், ஜனாதிபதியை கௌரவிக்கும் பொருட்டு பீரங்கி வேட்டுகள் தீர்க்கப்படவுள்ளதோடு, முப்படையினரின் அணிவகுப்புடனேயே ஜனாதிபதி பாராளுமன்ற வீதியில் அழைத்துவரப்படுவார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஜனாதிபதியின் கொள்கை விளக்கவுரை மீதான விவாதம் 10 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.00 மணி - மாலை 6.30 மணிவரை நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM