8வது பாரா­ளு­மன்­ற கூட்டத்தொடர்: முப்­ப­டை­ அணி­வ­குப்­புடன் வருகை தரவுள்ள ஜனா­தி­பதி

Published By: J.G.Stephan

06 May, 2018 | 08:57 AM
image

ஜனா­தி­பதி  மைத்­தி­ரி­பால  சிறி­சேன 8 ஆவது பாரா­ளு­மன்­றத்தின் இரண்­டா­வது  கூட்­டத்­தொ­டரை  நாளை மறு­தினம் செவ்­வாய்க்­கி­ழமை (08-05-2018)பி.ப 2.30 மணிக்கு ஆரம்­பித்­து­ வைத்து அர­சாங்­கத்தின் கொள்கை விளக்­க­வு­ரையை  நிகழ்த்தவுள்ளார் என அரசியல் தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 

மேலும், ஜனா­தி­ப­தியை கௌர­விக்கும் பொருட்டு பீரங்கி வேட்­டு­கள் தீர்க்­கப்­படவுள்ளதோடு, முப்­ப­டை­யி­னரின் அணி­வ­குப்புடனேயே ஜனாதிபதி பாரா­ளு­மன்ற வீதியில் அழைத்துவரப்படுவார் என தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

 ஜனா­தி­ப­தியின் கொள்கை விளக்­க­வுரை  மீதான விவாதம்  10 ஆம் திகதி வியா­ழக்­கி­ழமை காலை 10.00 மணி - மாலை 6.30 மணி­வரை நடை­பெறும்.


முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14