தல அஜித் நடித்த "பில்லா 2" மற்றும் ஆரம்பம் ஆகிய படத்தை இயக்கியவர் இயக்குநர் விஷ்ணுவர்தன்.
இவரின் இயக்கத்தில் கடைசியாக 2015 ஆம் ஆண்டில் "யட்சன்" என்ற படம் வெளியானது. அதைத் தொடர்ந்து அஜித்தை வைத்து சரித்திர படத்தை இயக்கவிருக்கிறார் என்று செய்தி வெளியானது. ஆனால் இவர் தற்போது ஹிந்தி படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
கார்கில் போரில் வீரமரணம் அடைந்து, இந்திய அரசின் உயர்ந்த விருதான "பரம் வீர் சக்கர" விருதினை பெற்ற விக்ரம் பத்ரா அவரின் சுயசரிதையை தழுவி எடுக்கப்படவிருக்கும் படத்தை இயக்குகிறார் விஷ்ணு வர்த்தன்.
இந்த படத்தை பொலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளரான கரன் ஜோஹர் தயாரிக்கிறார். இளம் நடிகரான சித்தார்த் மல்ஹோத்ரா கதையின் நாயகனாக நடிக்கிறார்.
தமிழில் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட விஷ்ணுவர்த்தன் இந்தியில் படத்தை இயக்கி அங்கு இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM