லெப­னா­னி­லி­ருந்து நாட்­டுக்கு அழைத்­து­வ­ரப்­பட்ட 53 பெண்கள்!!!

Published By: Digital Desk 7

05 May, 2018 | 11:56 AM
image

லெபனான் நாட்­டுக்கு பணிப்­பெண்­க­ளாக தொழி­லுக்கு சென்ற இலங்­கை­யர்கள் 53 பேர் தங்கள் சேவைக்­காலம் முடி­வ­டைந்து தொடர்ந்தும் அந்­நாட்டில் தங்­கி­யி­ருந்த நிலையில் பொதுமன்­னிப்பின் அடிப்­ப­டையில் நேற்று நாட்­டுக்கு அழைத்­து­வ­ரப்­பட்­ட­தாக இலங்கை வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,

லெபனான் நாட்­டுக்கு பணிப்பெண் தொழி­லுக்கு சென்று தொழில் ஒப்­பந்த காலம் நிறை­வ­டைந்த பின்­னரும் அங்கு தொழில் புரிந்து வந்த இலங்­கை­யர்கள் 53 பேர் பொதுமன்­னிப்பின் அடிப்­ப­டையில் நேற்று நாடு திரும்­பி­யுள்­ளனர்.

இவ்­வாறு நாடு திரும்­பிய அனை­வரும் பெண்­க­ளாவர். லெபனான் தூத­ர­கத்தின் உத­வி­யுடன் நேற்றுக் காலை  9.50 மணிக்கு யூ.கே. –363 என்ற விமா­னத்தில் கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தை இவர்கள் வந்­த­டைந்­துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30