பாலியல் சர்ச்சையால் நோபல் பரிசுக்கு நேர்ந்த நிலை 

Published By: Priyatharshan

04 May, 2018 | 05:05 PM
image

இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காக எவரையும் தெரிவு செய்யவில்லையென  ஸ்விடிஷ் அக்கடமி அறிவித்துள்ளது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசினை முடிவு செய்யும் ஸ்வீடிஷ் அக்கடமி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு விருதுக்கு எவரையும் தேர்வு செய்யப்போவதில்லை குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசுக்குரியவரை 2019 ஆம் ஆண்டு பரிசுக்குரியவரோடு அடுத்த ஆண்டே தெரிவு செய்யவுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்களின் நம்பிக்கை குறைந்திருப்பதே இந்த முடிவுக்குக் காரணம் என அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47