இந்த ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காக எவரையும் தெரிவு செய்யவில்லையென ஸ்விடிஷ் அக்கடமி அறிவித்துள்ளது.
இலக்கியத்துக்கான நோபல் பரிசினை முடிவு செய்யும் ஸ்வீடிஷ் அக்கடமி பாலியல் துன்புறுத்தல் தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில் இந்த ஆண்டு விருதுக்கு எவரையும் தேர்வு செய்யப்போவதில்லை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் 2018 ஆம் ஆண்டு இலக்கிய நோபல் பரிசுக்குரியவரை 2019 ஆம் ஆண்டு பரிசுக்குரியவரோடு அடுத்த ஆண்டே தெரிவு செய்யவுள்ளதாக அந் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மக்களின் நம்பிக்கை குறைந்திருப்பதே இந்த முடிவுக்குக் காரணம் என அந்த நிறுவனம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM