(நா.தனுஜா)
ஆசிய அபிவிருத்தி வங்கி இலங்கைக்கு வழங்கும் கடன் தொகையின் அளவானது இவ்வருடம் 600 - 800 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்படவுள்ளதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் கிம் தெரிவித்துள்ளார்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் 51 ஆவது ஆளுநர் சபை கூட்டம் மற்றும் தெற்காசிய பிராந்திய ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று முன்தினம் மணிலாவிலுள்ள ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமையகத்தில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆசிய அபிவிருத்தியின் கடன் ஒதுக்குகை மூலம் அனுகூலம் பெறும் நாடாக இலங்கை உள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியால் இலங்கைக்கு ஒதுக்கப்படும் கடனின் சராசரி அளவு கடந்த வருடம் 300 மில்லியன் அமெரிக்க டொலராக காணப்பட்டது. இவ்வருடம் அக்கடன் தொகையானது 600 - 800 மில்லியன் அமெரிக்க டொலர் வரை அதிகரிக்கப்படவுள்ளது. சராசரியாக 20 மில்லியன் சனத்தொகை கொண்ட ஒரு நாட்டிற்கு இது மிகப்பெரிய தொகை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM