லெவலன்ட் தோட்டத்தில் 25 வீடுகள் இன்று கையளிப்பு

Published By: Daya

04 May, 2018 | 02:16 PM
image

கலஹா – புப்புரஸ்ஸ – லெவலன்ட் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகள் இன்று பொது மக்களுக்கு கையளிக்கப்பட்டன.

 பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ், தலா 7 பேர்ச்சஸ் காணியில் நிர்மாணிக்கப்பட்ட  வீடுகள் கையளிக்கும் நிகழ்வில், அமைச்சர்களான பழனி திகாம்பரம் மற்றும் லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோருடன் மேலும் பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வு, புப்புரஸ்ஸ – லெவலன் தோட்டத்தில்  இடம்பெற்றுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02