கலஹா – புப்புரஸ்ஸ – லெவலன்ட் தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்ட 25 வீடுகள் இன்று பொது மக்களுக்கு கையளிக்கப்பட்டன.
பசும்பொன் வீடமைப்பு திட்டத்தின் கீழ், தலா 7 பேர்ச்சஸ் காணியில் நிர்மாணிக்கப்பட்ட வீடுகள் கையளிக்கும் நிகழ்வில், அமைச்சர்களான பழனி திகாம்பரம் மற்றும் லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோருடன் மேலும் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இந்த வீடுகளை கையளிக்கும் நிகழ்வு, புப்புரஸ்ஸ – லெவலன் தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM