காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஓரவஞ்சணை சட்ட அமைச்சர் சி. வி. சண்முகம் குற்றச்சாட்டு

Published By: Daya

03 May, 2018 | 04:58 PM
image

காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஓரவஞ்சணையுடன் செயற்படுகிறது என  தமிழக சட்டத்துறை அமைச்சர் சி. வி. சண்முகம் குற்றம் சாட்டியுள்ளார். 

இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது,

"காவிரி விவகாரத்தில் மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயற்படுகிறது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று உயர் நீதிமன்றம் ஏப்ரல், மே மாதத்துக்கான தண்ணீரை திறக்க உத்தரவிட்டது.

தமிழகத்துக்கு இந்த மாதம் 4 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசின் கோரிக்கையை ஏற்க கூடாது என தமிழக அரசின் தரப்பில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டோம். விவசாயிகளுக்காக இந்த வழக்கை தமிழக அரசு நடத்தி வருகிறது. மத்திய அரசின் வாதம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. ஒருதலைப்பட்சமானது என வாதிட்டுள்ளோம்." என தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10