சட்டவிரோதமாக கள்ளு விற்ற இருவர் கைது 

Published By: Daya

03 May, 2018 | 03:39 PM
image

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒந்தாச்சிமடத்தில் சட்டவிரோதமான முறையில் கள்ளு விற்பனையில் ஈடுபட்ட இருவர் கைது செய்யபட்டதுடன் அவர்களிடமிருந்து 8 போத்தல் கள்ளு கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அவசர தொலைபேசி அழைப்பினூடாக கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் குறித்த இடத்திற்கு சிறுகுற்ற பிரிவு பொறுப்பதிகாரி பீ.ஸ்.பீ.பண்டாரா தலைமையிலான குழுவினார் சென்ற போது, ஒந்தாச்சிமடத்தில் சனநடமாட்டம் அற்ற பிரதேசத்திலேயே குறித்த சட்டவிரோத கள்ளு விற்பனை  இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில், குறித்த இருவரையும் கைதுசெய்ததாக பொறுப்பதிகாரி தெரிவித்தார்

இந்நிலையில் குறித்த இருவரும் நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டவேளை அவர்கள் இருவரும் பிணையில் செல்வதற்கும் மீண்டும் எதிர்வரும் 10 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகும்படியும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42