கம்பஹா- உடுகம்பொல பிரதேசத்தில் நபரொருவர் தன்னை மருத்துவராக அடையாளப்படுத்திக்கொண்டு வங்கியில் கடன் பெற்ற குற்றதிற்காக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா - பென்டியமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய நபரே ஒரு கோடியே 80 இலட்சம் ரூபா மோசடியான முறையில் கடனாக பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.
குறித்த நபரிடமிருந்து பல்வேறு பெயருடன் கூடிய 4 போலியான அடையாள அட்டைகள் , 2 சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் 11 கடவுச்சீட்டுக்கள் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM