ஊழலில் ஈடுபடுவதுதான் அமைச்சராவதற்கான முக்கிய தகுதியா என்ற கேள்வி எழுந்துள்ளதாக பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த இரு நாட்களாக இடம்பெற்ற அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் மாற்றம் தொடர்பில் விடுத்துள்ள அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நான் ஒருபோதும் ஊழலில் ஈடுபட்டதில்லை ஆனால் எனக்கு பிரதியமைச்சர் பதவியே கிடைத்துள்ளது இதன் காரணமாக அமைச்சர் பதவியை பெறுவதற்கு நான் ஊழலில் ஈடுபடவேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஊழலிற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன் ஊழலில் ஈடுபட்டவர்களை அம்பலப்படுத்தியுள்ளேன் தொடர்ந்தும் அவ்வாறு செயற்படுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM