கிளிநொச்சி – இரணைத்தீவு மக்கள் 366 நாளாக மேற்கொண்ட தொடர் போராட்டத்தையடுத்து நேற்று முதல் தங்களின் காணிகளில் கொட்டில்கள் அமைத்துக் குடியேறி வருகின்றனர்.
30 குடும்பங்களைச் சேர்ந்த மக்களே இவ்வாறு குடியேறி வருவதுடன், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்காகவே இந்த நடிவடிக்கையை மேற்கொண்டதாகக் தெரிவிக்கின்றனர்.
குறித்த மக்கள் தங்களின் காணிகளில் தாங்கள் சுதந்திரமாகக் குடியேறுவதற்கான சந்தர்ப்பத்தை பெற்றுத்தர வேண்டும் என தெரிவித்தே மக்கள் யாழ்ப்பாணத்தில் மனித உரிமை ஆணையகத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM