இலங்கை ஒரு சிறந்த முன்னுதாரணம் - ஐ.நா. அதிகாரி பாராட்டு

Published By: Daya

02 May, 2018 | 10:04 AM
image

சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் சிவில் சமூகம் அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இலங்கை விளங்குகின்றது என ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் மிரோஸ்லாவ் லஜ்கக் தெரிவித்துள்ளார்.

ஐக்கியநாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற சமாதானம் குறித்த நிகழ்வொன்றில் கருத்துதெரிவித்துள்ள மிரோஸ்லாவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தனிநபர் ஒருவர் எவ்வாறு நாட்டின் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளிற்கு உதவமுடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இலங்கையை சேர்ந்த விசாகா தர்மதாச விளங்குகின்றார் எனவும் பொதுச்சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான நல்லிணக்க மற்றும் சமாதானாத்தை கட்டியெழுப்பும் திட்டங்களை உருவாக்குவதற்கு இலங்கையின் சிவில் சமூகம் எவ்வாறு பங்களிப்பு வழங்கியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47