சமாதானத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் சிவில் சமூகம் அரசாங்கத்துடன் எவ்வாறு இணைந்து செயற்பட முடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இலங்கை விளங்குகின்றது என ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் மிரோஸ்லாவ் லஜ்கக் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் தலைமையகத்தில் இடம்பெற்ற சமாதானம் குறித்த நிகழ்வொன்றில் கருத்துதெரிவித்துள்ள மிரோஸ்லாவ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தனிநபர் ஒருவர் எவ்வாறு நாட்டின் சமாதானத்தை கட்டியெழுப்பும் முயற்சிகளிற்கு உதவமுடியும் என்பதற்கான சிறந்த உதாரணமாக இலங்கையை சேர்ந்த விசாகா தர்மதாச விளங்குகின்றார் எனவும் பொதுச்சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான நல்லிணக்க மற்றும் சமாதானாத்தை கட்டியெழுப்பும் திட்டங்களை உருவாக்குவதற்கு இலங்கையின் சிவில் சமூகம் எவ்வாறு பங்களிப்பு வழங்கியது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM