பொலன்னறுவை – அரலகங்வில பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவம் விகாரைக்கு சென்று கொண்டிருந்த வேளையே விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் 24 வயதான தாயும், இரண்டரை வயதான குழந்தையுமே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த தந்தை மற்றும் பாட்டியும் தற்போது பொலன்னறுவை பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலன்னறுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM