விகாரைக்கு சென்ற தாயும், மகளும் சடலங்களாக வீடு திரும்பிய சோகம்  

Published By: Daya

01 May, 2018 | 02:54 PM
image

பொலன்னறுவை – அரலகங்வில பிரதேசத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் பயணித்த மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில்  இருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.

 குறித்த சம்பவம் விகாரைக்கு சென்று கொண்டிருந்த வேளையே விபத்துக்குள்ளானதாக  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தில் 24 வயதான தாயும், இரண்டரை வயதான குழந்தையுமே உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 காயமடைந்த தந்தை மற்றும் பாட்டியும் தற்போது பொலன்னறுவை பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை  பொலன்னறுவை பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதன்முறையாக தேர்தலில் வாக்களித்ததால் இலங்கை தமிழ்...

2024-04-20 11:53:28
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09