12 அடி நீளமான பாம்பு மீட்பு 

Published By: Daya

28 Apr, 2018 | 04:49 PM
image

புத்தளம் முந்தல் பிரதேசத்தில் 12 அடி நீளமான பாம்பு ஒன்று  கடற்ரையிலிருந்து பொதுமக்களால் பிடிக்கப்பட்டு புத்தளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வனசீவராசிகள் சரணாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.


நேற்றிரவு ஒன்பது மணியளவில்  முந்தல் பிரதேசத்தில்  கிராம வாசிகளால் குறித்த பாம்பு மீட்கப்பட்டு, புத்தளம் பொலிஸாருக்கு தகவல் விடுத்த நிலையில், குறித்த பாம்பு வனசீவராசிகள் திணைக்களத்தால்  சரணாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50