புத்தளம் முந்தல் பிரதேசத்தில் 12 அடி நீளமான பாம்பு ஒன்று கடற்ரையிலிருந்து பொதுமக்களால் பிடிக்கப்பட்டு புத்தளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், வனசீவராசிகள் சரணாலயத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு ஒன்பது மணியளவில் முந்தல் பிரதேசத்தில் கிராம வாசிகளால் குறித்த பாம்பு மீட்கப்பட்டு, புத்தளம் பொலிஸாருக்கு தகவல் விடுத்த நிலையில், குறித்த பாம்பு வனசீவராசிகள் திணைக்களத்தால் சரணாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM