ஏழு மாணவர்கள் குத்திக் கொலை : வட சீனாவில் சம்பவம்

Published By: Daya

28 Apr, 2018 | 03:49 PM
image


வட சீனாவிலுள்ள பாடசாலையொன்றில்  ஏழு மாணவர்களை கத்தியால் குத்தி  கொலை செய்த பாடசாலை மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

வட சீனாவில் ஷாங்க்ஸி மாகாணத்திலுள்ள பாடசாலையொன்றில் ஏழு மாணவர்களை கொடூரமான முறையில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 12 பாடசாலை மாணவிகள் காயமடைந்துள்ளனர்.  

குறித்த நபர் அதே பாடசாலையை சேர்ந்த 28 வயதான மாணவன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
ஏனைய பாடசாலை மாணவர்கள் தன்னை கேலி செய்து சிரித்தமையை  மனதில் வைத்து பழிவாங்கியதாக பொலிஸ் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. 

குறித்த நபர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை சீன பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10