நாட்டின் கடன் தொகை அதிகரிக்கும் என வெளியிடப்படும் தகவல்கள் அடிப்படையற்றவை 

Published By: Daya

28 Apr, 2018 | 09:19 AM
image

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைவதன் காரணமாக வெளிநாட்டிலிருந்து பெற்றுக்கொண்ட கடன் தொகை அதிகரிக்கும் என வெளியிடப்படும் தகவல்கள் அடிப்படையற்றவை என இராஜாங்க அமைச்சர் ஹர்ஷ டி சில்வா  நேற்று தெரிவித்துள்ளார்.

வீழ்ச்சியான பொருளாதார வேகத்தில் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

எனவே, அரசாங்கம் இதனை ஏற்றுக்கொண்டு தேர்தலை நடத்தி, நாட்டை மீண்டும் கட்டி எழுப்பக் கூடிய தரப்பினருக்கு நாட்டை கையளிக்க வேண்டியதன் அவசியமே இதனூடாக வெளிப்படுவதாவும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:30:27
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13