யாத்திரீகர்களுக்கு விஷேட ரயில் சேவை

Published By: Digital Desk 7

28 Apr, 2018 | 08:39 AM
image

வெசாக் பௌர்ணமி தினத்தில் யாத்திரீகர்களின் வசதிக்காக கொழும்பு கோட்டையில் இருந்து அனுராதபுரம் வரை விஷேட ரயில் சேவைகள் இடம் பெறவுள்ளது.

இதற்கமைய நாளை பிற்பகல் 1 மணிக்கு விசேட  ரயில் ஒன்று கொழும்பு கோட்டையிலிருந்து அனுராதபுரம் வரையும் மாலை 6.40 மணிக்கு மற்றுமொரு ரயில் அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தை வந்தடையும் என ரயில் கட்டுப்பாட்டு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் வெசாக் பௌர்ணமி தினத்தன்றும் அதனைத் தொடர்ந்த மறு நாளும்  இந்த விசேட ரயில் சேவைகள் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46