தென்கொரிய வடகொரிய தலைவர்களிற்கு இடையே வெள்ளிக்கிழமை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் அன் தென்கொரிய பகுதிக்கு சென்று தென்கொரிய ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளார்
1953 ம் ஆண்டு முடிவடைந்த கொரிய யுத்தத்தின் பின்னர் முதல்தடவையாக வடகொரிய ஜனாதிபதியொருவர் தென்கொரிய பகுதிக்கு செல்லவுள்ளமை இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
பலவருட பதட்டங்களிற்கு பின்னர் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
இந்த சந்திப்பின்போது இரு தலைவர்களும் கொரிய தீபகற்பத்தில் பதட்டத்தை குறைப்பது குறித்து ஆராயவுள்ளனர்.
எனினும் இந்த சந்திப்பின்போது தீர்க்கமான முடிவுகள் எட்டப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என தென்கொரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை இந்த சந்திப்பு யூன் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதியும் வடகொரிய ஜனாதிபதியும் மேற்கொள்ளவுள்ள பேச்சுவார்த்தைகளிற்கான அடித்தளத்தையிடும் என தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM