30 மில்லியன் கப்பம் பெற்ற சந்தேக நபர்கள் தப்பி ஓட்டம்

Published By: Daya

26 Apr, 2018 | 03:15 PM
image

பொலன்னறுவையில்  30 மில்லியன் கப்பம் தரம் வேண்டும் இல்லாவிடின் பிள்ளைகளை கொன்றுவிடுவோம்  என  தொலைபேசியில் நபரொருவர் மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

பொலன்னறுவை அரிசி ஆலையின் தொழிலதிபரின் இரு பிள்ளைகளையும் கடத்தி 30 மில்லியன் கப்பம் கேட்டு தொலைபேசி மிரட்டல் விடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலும் தெரிவித்ததாவது,

குறித்த நபர் தொழிலதிபரை அச்சுறுத்தி,  பணத்தை பெற்று கொண்டு தப்பி ஓடியுள்ளமை பொலிஸ் விசாரணையின் போது தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08