மனைவியை வெட்டிக் கொன்ற கணவன் 

Published By: Daya

24 Apr, 2018 | 04:51 PM
image

தங்காலை பிரதேசத்திலுள்ள தெற்கு குடவெல பிரதேசத்தில் கணவரொருவர் தனது மனைவியை வெட்டிக் கொலைசெய்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

22 வயதான  மனைவியை  26 வயதான கணவர் தர்ஷன் கழுத்தை கத்தியால் வெட்டி கொலை செய்துள்ளார். 

 தொலைபேசி அழைப்பின் நிமித்தம்  தங்காலை பெண் பொலிஸார் குறித்த பெண்ணின் வீடுக்கு சென்றபோது  குறித்த பெண்ணி வெண்நிற ஆடை இரத்த கரைபடிந்த நிலையில் சிவப்பு நிற ஆடையாக தென்பட்டநிலையில் குறித்த பெண் கழுத்து வெட்டப்பட்ட   நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைரேகை அதிகாரிகள் மற்றும் குற்றம் பிரிவு அதிகாரிகள் உடனடியாக  அப்பகுதிக்கு சென்று  விவாரணைகளை மேற்கொண்டுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக உறவினர் ஒருவர் தெரிவித்ததாவது கணவர்  வீட்டிற்கு விஜயம் செய்து சில மணி நேரங்களுக்கு பின்னர் நடதாக தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக  மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53