கல்வி அமைச்சகத்தின் முன்பாக தந்தை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

Published By: Daya

24 Apr, 2018 | 03:24 PM
image

பத்தரமுல்லை - இசுறுபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சிற்கு முன்பாக தந்தை ஒருவர் தனது மகள் புலமை பரிசில் பரீட்சையில் நல்ல புள்ளிகளை பெற்ற நிலையில் இதுவரை பிரபலமான பாடசாலை கிடைக்கவில்லை என கோரி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். 

ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற தன்னுடைய மகளுக்கு ஒரு பிரபலமான பாடசாலை  கோரி கல்வியமைச்சுக்கு முன்னால் தந்தை  எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்

புலமை பரிசில் பரீட்சையில் 172 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ள நிலையில் இதுவரை சிறந்த பாடசாலை ஒன்று கிடைக்கவில்லை  என அவர் சுட்டிக்காட்டி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52