எம்.எம்.மின்ஹாஜ்
பாராளுமன்ற புனரமைப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் இவ்வருடம் 200 மில்லியன் ரூபா மாத்திரமே ஒதுக்கியுள்ளது. 10 மில்லியன் ரூபா ஒதுக்கியதாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
அத்துடன் பாராளுமன்ற கட்டடமானது 30 வருடங்கள் பழமையானது. மக்களின் பொது உடைமை என்ற வகையில் பாராளுமன்றத்தை மறுசீரமைக்க வேண்டியது அவசியமாகும் என்றும் சபாநாயகர் அலுவலகம் சுட்டிக்காட்டியுள்ளது.
இது தொடர்பாக பாராளுமன்ற சபாநாயகர் அலுவலகம் இன்று ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM