இங்கிலாந்தை சேர்ந்த ஸ்கார்ட் என்பவர் தொடர்ந்து வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டதால் ஓரினச்சேர்க்கையாலராக மாறியுள்ளார்.
இங்கிலாந்தை சேர்ந்த 23 வயது ஸ்கார்ட் பர்டி சமீபத்தில் வலி நிவாரணி மாத்திரைகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டதனால் தற்போது இவர் ஓரினச்சேர்க்கையாலராக மாறியுள்ளார்.
ஸ்கார்ட் பர்டிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ஒரு கார் விபத்தில் பாதம் பாதிக்கப்பட்டதால், அந்த வலியை குறைக்க மருத்துவர்கள் வலி நிவாரணி மாத்திரையைப் பரிந்துரைத்துள்ளனர். வலி தொடர்ச்சியாக இருந்ததால் வலி நிவாரணியை தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் ஸ்கார்ட் பர்டிக்கு காதலியின் மீது காதல் குறைந்துகொண்டே வந்துள்ளது. ஆனால் காதலி மீதுதான் ஆர்வம் குறைந்ததே தவிர பிற ஆண்களைப் பார்க்கும்போது இவருக்கு காதல் ஊற்றெடுத்துள்ளது. காதலி உறவை முறித்துக்கொண்டு சென்றுவிட்டாலும் காதல் பிரிவு குறித்து ஸ்கார்ட் பர்டிக்கு வருத்தம் ஏற்படவில்லையாம்.
எனவே வலி நிவாரண மாத்திரைக்கும் தன்னுடைய விருப்ப மாற்றத்துக்கும் தொடர்பு உண்டா என்று ஆராய்ச்சி செய்துள்ளார். இறுதியில் ஓரினசேர்க்கையாளராக மாறியதற்கு காரணம் இந்த மாத்திரைதான் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட வலி நிவாரண மருந்து தயாரிக்கும் நிறுவனம் இந்த செய்தியை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM