எமனான இறைச்சி!!!

Published By: Digital Desk 7

24 Apr, 2018 | 12:35 PM
image

ஹல்துமுள்ளைப் பகுதியில் இறைச்சி துண்டொன்று தொண்டையில் சிக்கியதையடுத்து 58 வயதான பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவர் ஹல்துமுள்ளை – புஸ்ஸல்லாவையைச் சேர்ந்த 58 வயதான எஸ் எம்.சோமாவதி ஆவார்.

குறித்த பெண் இன்று காலை இறைச்சி சமைத்துக் கொண்டிருந்த பொழுது இறைச்சி துண்டொன்றை சுவைத்துப்பார்ப்பதற்காக சாப்பிட்ட போதே தொண்டையில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

தொண்டையில் இறைச்சி துண்டு சிக்கி குறித்த பெண் அவதியுற்ற போது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஹல்துமுள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:31:22
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள்...

2024-04-20 10:26:06
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெற்றவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 10:47:42
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28