பாலபிட்டிவிலிருந்து மாத்தறை வரை பொத்துவில் வழியாக கடல் பிரதேசங்கள் தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலையிலும் மாலை, மாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மதியம் அல்லது மாலை நேரங்களில் மழை பெய்யும் எனவும் , நாடு முழுவதிலுமுள்ள கடல்பகுதியில் கொந்தளிப்பு காணப்படுமென காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. கடற்றொழில் நடவடிககையில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமெனவும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM