கடல் கொந்தளிப்பு : வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை

Published By: Daya

21 Apr, 2018 | 03:10 PM
image

பாலபிட்டிவிலிருந்து மாத்தறை வரை பொத்துவில் வழியாக கடல் பிரதேசங்கள் தற்போது மிகவும் மோசமாக இருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

மேற்கு, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலையிலும் மாலை, மாலை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மதியம் அல்லது மாலை நேரங்களில் மழை பெய்யும் எனவும் , நாடு முழுவதிலுமுள்ள கடல்பகுதியில் கொந்தளிப்பு காணப்படுமென காலநிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது. கடற்றொழில் நடவடிககையில் ஈடுபடுபவர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டுமெனவும் நிலையம் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58