மட்டக்களப்பு வை.எம்.சி.ஏ நிறுவனம், Plan Srilanka, CUTTAB & WUSC ஆகிய நிறுவனங்களின் அனுசரணையுடன் நடாத்தும் கணனி துறையியல் கற்கை நெறியில் கல்வி பயிலும் செவிப்புலனற்ற மாணவர்கள் இன்றைய தினம்(20-04-2018) கல்வி சுற்றுலா ஒன்றை மேற்கொண்டு, ரஜ மாவத்தை, ஏக்கலயில் அமைந்துள்ள வீரகேசரி தலைமை காரியாலயத்தை பார்வையிட்டதுடன், பத்திரிகை அச்சிடல்,தொழில்நுட்ப அச்சீட்டு செயல்முறைகள், இணையத்தள தொழில்நுட்ப வலைத்தள செயற்பாடுகள் மற்றும் ஏனைய பத்திரிகை சார் விடயங்களையும் நேரில் பார்வையிட்டு சென்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM