மோட்டார் வாகனத்தில் பயணித்த தம்பதிகள் வேனில் மோதுண்டு உயிரிழந்த சம்பவம் மதவச்சி - கரம்பன்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் மதவாச்சி – கரம்பன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான மனைவி மற்றும் 25 வயதான கணவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாரதி காயமடைந்து மதவச்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதுடன், இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM