சுவிற்சர்லாந்தில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 12 இலங்கையர்கள் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.
சூரிச் அருகே உள்ள அதிவேக நெடுஞ்சாலையொன்றில் இடம்பெற்ற விபத்தொன்றின் போது இலங்கையை சேர்ந்த 12 பேர் உட்பட 15 பேர் காயமடைந்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த பேருந்து இரு டிரக் ரக வாகனங்களுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM