விக்கியின் கோரிக்கையை ஹுசேன்  நிராகரித்தமை எமக்கு பாரிய வெற்றி  : சிலரின் கனவு தவிடுபொடியாகியுள்ளது என்கிறது ஐ.தே.க. 

Published By: MD.Lucias

17 Feb, 2016 | 11:10 AM
image

(ப.பன்னீர்செல்வம்)

வட மாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கோரிக்கையை நிராகரித்து உள்ளக விசாரணைக்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் ஆதரவு தெரிவித்ததன் மூலம் நாம் சர்வதேச அழுத்தங்களிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம்.  அத்துடன்  அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை தூண்டிவிட கனவு கண்டவர்களின் நோக்கம்  தவிடுபொடியாகிவிட்டது என்று  கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.  

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நாயகம் இளவரசர் அல் ஹுசேனுக்கு அழைப்பு விடுத்தவர்கள் கடந்த கால ஆட்சியாளர்களே என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.  

பிட்டகோட்டையிலுள்ள ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலளார் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு  கூறினார்.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47