ஈரான் சபாநாயகர் தலைமையிலான குழு இலங்கை வருகை

Published By: Daya

19 Apr, 2018 | 10:48 AM
image

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் அலி லர்ஜானி உட்பட 36 பேரடங்கிய குழுவினர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

நேற்றிரவு இலங்கை வந்த ஈரான் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் உட்பட 36 பேரடங்கிய குழுவினர் 3 நாட்கள் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளனர்.

இவ்வாறு இலங்கை வந்த ஈரான் குழுவினரை அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஷி விமான நிலையத்தில் வரவேற்றார்.

வியட்நாமிற்கான சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு நேற்றிரவு இலங்கை வந்த ஈரானின்  சபாநாயகர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பதோடு, சபாநாகர் கருஜயசூரியா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் பலரை சந்தித்துக்கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21