ஹோமாகம நீதிமன்றத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில், ஆறு தேரர்கள் உள்ளிட்ட 11 பேரை அடுத்த மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஹோமாகம நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்ற வேளை, நீதிமன்ற வளாகத்தில் வைத்து காணாமல்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் கொண்டுசெல்லும் வேளையில்,தேரர்கள் பலர் நீதிமன்ற வாளாகத்தின் முன் குழப்பநிலையை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM