சூடானில் கார்ட்டோம் பல்கலைக்கழக மாணவர்களின் எரிநட்சத்திரம் மீதான ஆராய்ச்சியில் 10 ஆண்டுகளுக்கு முன்னர் விழுந்த எரிக்கல்லில் வைரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் சூடான் - நுபியன் பாலைவனத்தில் எரிநட்சத்திரம் விழுந்தது. இதை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சூடானில் இருக்கும் கார்ட்டோம் பல்கலைக்கழக மாணவர்கள் அரசிடம் இருந்து வாங்கி ஆராய்ச்சி செய்து வந்தார்கள்.
மனிதர்கள் எப்படி உருவானார்கள் என்பது கூட இந்த ஆராய்ச்சியின் மூலம் கண்டுபிடிக்க முடியும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் கூறுகின்றனர்.
இந்த நட்சத்திரத்திற்கு "ஆல்மஹாட்டா சிட்டா" என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இவ் ஆராய்ச்சியில் எரிநட்சத்திரத்தில் வைரம் நிரம்பி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வைரத்தை போல தூய்மையான வைரம் இதுவரையில்லை எனவும் கூறப்படுகிறது.
இந்த வைரம் பூமி தோன்றும் முன்பே உருவாகி இருக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM