இனவாதத்தை தூண்டி குளிர்காய முனையும் மஹிந்த

Published By: Robert

16 Feb, 2016 | 04:40 PM
image

நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிட்டு மோதல்களை ஏற்படுத்தி அரசியல் குளிர்காய முனையும் மஹிந்தவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக குறிப்பிட்டார். 

எமது நாட்டை பாதுகாத்த படையினரின் கௌரவத்தை பாதுகாத்து யுத்தத்தை வெற்றி கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ போன்ற தலைவர்களை பாதுகாத்து அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01