நாட்டில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிட்டு மோதல்களை ஏற்படுத்தி அரசியல் குளிர்காய முனையும் மஹிந்தவின் முயற்சியை கடுமையாக எதிர்ப்பதாகவும் சமூக சேவைகள் மற்றும் சமூக வலுவூட்டல்கள் அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக குறிப்பிட்டார்.
எமது நாட்டை பாதுகாத்த படையினரின் கௌரவத்தை பாதுகாத்து யுத்தத்தை வெற்றி கொண்ட மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ போன்ற தலைவர்களை பாதுகாத்து அவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதை தடுப்பதற்கு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM