சில மாதங்களில் 20 வீதமான பாதாள உலகத் தலைவர்கள் கைது : ரஞ்சித் மத்தும பண்டார 

Published By: Priyatharshan

18 Apr, 2018 | 10:25 AM
image

இலங்கையை சேர்ந்த சில பாதாள உலகத் தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்றனர் என சட்டம் ஒழுங்கு  அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் 20 வீதமான பாதாள உலக புள்ளிகளை கைதுசெய்துள்ளோம் என தெரிவித்துள்ள அமைச்சர் ஏனையவர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கடந்த சில மாதங்களில் பாதாள உலகத்தவர்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கையை சேர்ந்த சில பாதாள உலக தலைவர்கள் வெளிநாடுகளில் இருந்து செயற்படுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குற்றவாளிகளை கைதுசெய்வது தொடர்பில் இவர்கள் மறைந்துள்ள நாடுகளின் உதவி அரசாங்கத்திற்கு தேவையாகவுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08