வாகன விபத்தில் குடும்பப்பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவமொன்று நேற்றிரவு பொல்லத்து, மோதர சந்தியில் இடம்பெற்றுள்ளது.
காலி - மாத்தறை பிரதான வீதியில் பொல்லத்து மோதர சந்தியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நால்வரும் பயணித்த முச்சக்கரவண்டி நேற்று இரவு வேன்னொன்றுடன் மோதியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் குடும்பப்பெண்ணொருவர் உயரிழந்துள்ளதுடன் பெண்ணின் கணவர் உட்பட இரு மகள்மார் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்திவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM