இலங்கை சிறையில் தடுத்துவைக்கபட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என வெளியாகியுள்ள செய்திகளை புலனாய்வு அமைப்புகள் மறுத்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினரான மொறிஸ் என்பவர் விடுதலை செய்யபபட்டுள்ளார் என்ற தகவலையே அதிகாரிகள் மறுத்துள்ளனர்.
விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொட்டுஅம்மானின் நெருங்கிய சகாவான மொறிஸ் இலங்கை சிறைச்சாலையொன்றில் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொழும்பில் பல முக்கிய தாக்குதல்களின் சூத்திரதாரி இவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையிலேயே இவர் விடுதலையாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அதனை புலனாய்வு அதிகாரிகள் மறுத்துள்ளதாகவும் ஆங்கில இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM