விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர் விடுதலை செய்யப்படவில்லை ; புலனாய்வு அமைப்பு மறுப்பு

Published By: Priyatharshan

16 Apr, 2018 | 04:51 PM
image

இலங்கை சிறையில் தடுத்துவைக்கபட்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார் என  வெளியாகியுள்ள செய்திகளை புலனாய்வு அமைப்புகள் மறுத்துள்ளதாக கொழும்பின் ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட உறுப்பினரான மொறிஸ் என்பவர் விடுதலை செய்யபபட்டுள்ளார் என்ற தகவலையே அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

விடுதலைப்புலிகளின் புலனாய்வுப் பிரிவின் தலைவரான பொட்டுஅம்மானின் நெருங்கிய சகாவான மொறிஸ்  இலங்கை சிறைச்சாலையொன்றில் விசாரணையை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொழும்பில் பல முக்கிய தாக்குதல்களின் சூத்திரதாரி இவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையிலேயே இவர் விடுதலையாகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அதனை புலனாய்வு அதிகாரிகள் மறுத்துள்ளதாகவும் ஆங்கில இணையமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59