பலருக்கும் எந்த எண்ணெய் நல்லது என்று தெரியாமல் குழம்புகின்றனர். கடுகு எண்ணெய், சோயா எண்ணெய் ஆகியவற்றை கலந்து பயன்படுத்துவது நல்லது என்கின்றனர் நிபுணர்கள்.
இவற்றை எல்லாம் விட, ஒலிவ் எண்ணெய் மிகச் சிறந்தது; இதய நோய் வருவதற்கு காரணம், கொலஸ்டரோல் தான். கெட்ட கொலஸ்டரோல் , இரத்தத்தில் சேரும்போது, இரத்த அழுத்தம் ஏற்படுகிறது.
நம்மில்பல பேருக்கு எண்ணெய் பழக்கத்தை கைவிட முடியாது தான்; ஆனால் , கட்டுப்படுத்திக்கொள்ளலாமே.
இதோ சில வழிகள்:
* எண்ணெய்யை வாணலியில் ஊற்றி பொரிக்கும் போது, அதிக சூட்டில் வைக்க வேண்டாம். தீப்பிடிக்கும் அளவுக்கு வைக்கவே வேண்டாம்.
* ஒரு முறை பாவித்த எண்ணெய்யை மீண்டும் பயன்படுத்தவே கூடாது; இது தான் மிகப் பெரிய தவறு.
* பிளாஸ்டிக் போத்தலில் எண்ணெய்யை ஊற்றி சூரிய வெளிச்சம் படும் வகையில் வைக்க வேண்டாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM