ஐக்கியதேசிய கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை அமைச்சர் நவீன் திசநாயக்க ஏற்கவேண்டும் என கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
முன்னாள் அமைச்சர் காமினி திசநாயக்கவின் மகன் நவீன் திசநாயக்க தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை ஏற்கவேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய குழுவிற்கான உறுப்பினர்கள் நியமனத்தின் போது நவீன் திசநாயக்காவிற்கு அதிக வாக்குகள் கிடைத்துள்ளதை தொடர்ந்தே கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM